தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் ஜூலை 19 முதல் முழு ஊரடங்கு

DIN

உத்தமபாளையம் பேரூராட்சியில் ஜூலை 19 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக வர்த்தக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளன. 

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற வர்த்தகர் சங்க கூட்டத்தில் வருகிற ஜூலை 19 முதல் ஜூலை 26 வரை முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதால் மருந்து, காய்கனி, பால், பழம் கடைகளைத் தவிர பிற அனைத்து கடைகளும் அடைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 

இந்த கூட்டத்தில் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த வர்த்தக சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT