தமிழ்நாடு

சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றம்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைதானே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

DIN


தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைதானே தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு, ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது, பீலா ராஜேஷ் மாற்றத்தில் வேறு எந்தக் காரணமும் இல்லை. அவர் மாற்றப்பட்டது முழுக்க முழுக்க நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைதானே தவிர வேறு எதுவும் இல்லை.

கரோனாவை வைத்து அரசியல் செய்ய நினைத்தால், அவர்களை மக்கள் தனிமைப்படுத்தி விடுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"காங்கிரஸின் நிலை தான் தவெகவிற்கும்!” SIR எதிர்ப்பு பற்றி அண்ணாமலை! | TVK | BJP

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்! | Flash Flood | Shorts

கேரளத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த வயதான தாயும் மகனும் தற்கொலை: போலீஸ் விசாரணை

ஐபிஎல் மினி ஏலம்- எந்தெந்த அணியிடம் எவ்வளவு தொகை?

10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை! பாஜக பிரமுகருக்கு சாகும் வரை ஆயுள் சிறை!

SCROLL FOR NEXT