தமிழ்நாடு

கரோனா: ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச முகக்கவசம்

DIN

கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. 

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT