தமிழ்நாடு

கரோனா: ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச முகக்கவசம்

கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. 

DIN

கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. 

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT