தமிழ்நாடு

தரமணியில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி 

DIN

தரமணியில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தரமணியில் ஷேர் ஆட்டோ ஒன்று தொழிலாளர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஷேர் ஆட்டோ சாலை தடுப்புச் சுவரில் மோதியது. இதில் மூர்த்தி(51) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் பலத்த காயம் அடைந்த மேலும் 3 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT