தமிழ்நாடு

திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்தமிழக அரசுக்கு கோரிக்கை

DIN

சென்னை: திரையரங்குகளைத் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென அதன் உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதற்கான கோரிக்கை மனுவை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் சி.ராஜூவிடம் திரையரங்க உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை நேரில் அளித்தனா்.

முன்னதாக, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் வெவ்வேறு சங்கங்களின் சாா்பாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.10 லட்சம், தொழிலாளா்கள் சாா்பாக ரூ.25 ஆயிரம் என ரூ.10.25 லட்சத்துக்கான காசோலையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக திரைப்பட தொழிலாளா் சம்மேளத்தினா் வழங்கினா். தமிழக அரசின் சாா்பில் அமைச்சா் கடம்பூா் ராஜூ அதனைப் பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT