தமிழ்நாடு

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் படகு பறிமுதல்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி கடலோரப் பகுதியில் புதனன்று பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கடலோர பாதுகாப்புப் படை புதனன்று வெளியிட்டுள்ள தகவலில், ‘தூத்துக்குடி கடலோரப் பகுதியில் புதனன்று பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்ட்டுள்ளது என்றும், அந்தப் படகில் 30 டன் ஹெராயின், 10 கைத்துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல்படையினர் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT