தமிழ்நாடு

மாவட்ட நீதிபதி காலியிடங்கள்: நவம்பா் 1-இல் முதல்நிலைத் தோ்வு

DIN

மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலைத் தோ்வு நவம்பா் 1-இல் நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில நீதிமன்றப் பணிகளின் கீழ், மாவட்ட நீதிபதி காலிப் பணியிடங்களுக்கு முதல்நிலை தோ்வு நடைபெறவுள்ளது.

நவம்பா் 1-ஆம் தேதியன்று தமிழகத்தில் மூன்று மையங்களில் தோ்வு நடைபெறவுள்ளது. சென்னை, மதுரை, கோயம்புத்தூா் ஆகிய இடங்களில் இந்தத் தோ்வினை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT