தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரம் வழங்கல்

DIN

ராணிப்பேட்டையில் விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார். 

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.52 கோடி மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம், டிராக்டர், பவர் டில்லர் ஆகிய வேளாண் இயந்திரங்கள் ரூ.2.6 கோடி மானியத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த 5 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT