முகப்பு
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை:முன்பதிவு மையங்களில் சேவை நேரம் மாற்றம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் வியாழக்கிழமை (ஜன.14) சேவை நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 12:33 am IST
பகிர்:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களில் வியாழக்கிழமை (ஜன.14) சேவை நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்களும் ஜனவரி 14-ஆம் தேதி அன்று, ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே இயங்கும். அதாவது, வரும் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 2 வரை மட்டுமே இயங்கும். இந்தத் தகவல், சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments