தமிழ்நாடு

பள்ளிக் கட்டடங்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் நாளை ஆலோசனை

DIN

பள்ளிக் கட்டடங்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

திருநெல்வேலி பள்ளி விபத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பில்லாத கட்டங்களை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், பள்ளிக் கட்டடங்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

மேலும் பள்ளிகளில் பாலியல் புகார் பெட்டி அமைப்பது குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொள்வார் என்று தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT