தமிழ்நாடு

உசிலம்பட்டி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்

DIN

மதுரை மாவட்டம்  உசிலம்பட்டியில் நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர் சங்கம் சார்பாக உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உசிலம்பட்டி கவுண்டம்பட்டி சாலையிலுள்ள நீதிமன்றம் முன்பு உசிலம்பட்டி வழக்குரைஞர் சங்கத்தின் சார்பாக உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜன்-யை கண்டித்தும் மற்றும் பணி மாற்றக் கோரி வழக்குரைஞர் சங்கத் தலைவர் கே.பி.கே.வீர பிரபாகரன் தலைமையில் செயலாளர் கே எம் செந்தில் விநாயகம் பொருளாளர் எம்.பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகள் சொக்கநாதன் சீனிவாசன் ராமன் ராஜசேகர் நடராஜன் தாமரைச்செல்வன் விஜயகுமார் ஜெகன் ஜெயகிருஷ்ணன் உதயராசா நல்லசிவம் சிவகுமார் விஜயராகவன் மற்றும் வழக்குரைஞர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT