தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் 62% பேருந்துகள் இயக்கப்படவில்லை

DIN


தொமுச, சி ஐ டி யு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை இறுதி செய்ய வலியுறுத்தி,  வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மாவட்டத்தில் விருதுநகர் சிவகாசி சாத்தூர் திருத்தங்கல் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் அருப்புக்கோட்டை காரியாபட்டி முதலான அரசு போக்குவரத்து கழக பேருந்தும் அணைகளிலிருந்து தினமும் 362 பேருந்துகள் இயக்கப்படும். இப்போராட்டம் காரணமாக காலை 10 மணிவரை 38 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. 62 சதவீத பேருந்துகள் போராட்டம் காரணமாக இயக்கப்படவில்லை. 

இதன் காரணமாக பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அவதிப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT