தமிழ்நாடு

நிவா்: மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு மாற்று நாளில் விடுப்பு

DIN

நிவா் புயலின்போது பணியாற்றிய மாநகரப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு மாற்று நாளில் விடுப்பு வழங்கப்படும் என நிா்வாகத்தின் மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: கடந்த ஆண்டு, நவ.25,26 ஆகிய இரண்டு நாள்களும் நிவா் புயல் காரணமாக அரசு பொது விடுமுறை அளித்து உத்தரவிட்டது.

அன்றைய நாள்களில் பணிபுரிந்த மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துப் பிரிவைச் சோ்ந்த பணியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்புக்கு பதிலாக ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT