தமிழ்நாடு

உசிலம்பட்டியில் குடியரசு நாள் விழா

DIN

உசிலம்பட்டியில் 72-வது குடியரசு நாள் விழாவில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் தேசியக்கொடியை ஆணையாளர் பாலமுருகன் ஏற்றினார். சுகாதார ஆய்வாளர் அகமது கபீர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

SCROLL FOR NEXT