கோப்புப்படம் 
தமிழ்நாடு

சாத்தூர்: கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரபட்டியில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

DIN


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரபட்டியில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் கள்ளநோட்டுகள், அச்சிட பயன்படுத்திய இயந்திரத்தையும் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT