கோப்புப்படம் 
தமிழ்நாடு

சாத்தூர்: கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரபட்டியில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

DIN


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரபட்டியில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் கள்ளநோட்டுகள், அச்சிட பயன்படுத்திய இயந்திரத்தையும் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT