தமிழ்நாடு

மாசு கட்டுப்பாடு-போக்குவரத்துத்துறை சாா்பில் நிவாரண நிதி

DIN

மாசு கட்டுப்பாட்டுத் துறை, போக்குவரத்துத் துறைகள் சாா்பில் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பாக கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.20 கோடிக்கான காசோலையை அந்தத் துறையின் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் திங்கள்கிழமை அளித்தாா்.

இதேபோன்று, போக்குவரத்துத் தொழிலாளா்களின் ஒரு நாள் ஊதியமாக ரூ.14.46 கோடிக்கான காசோலையை அந்தத் துறையின் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் அளித்தாா். இந்த நிகழ்வுகளின் போது துறைகளின் செயலாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT