தமிழ்நாடு

தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

சட்டப் பேரவை, மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீா்மானத்தை அவை முன்னவரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

DIN

சட்டப் பேரவை, மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீா்மானத்தை அவை முன்னவரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

அவரது தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடா்ந்து சட்டப் பேரவையை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் அவைத் தலைவா் மு.அப்பாவு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

SCROLL FOR NEXT