தமிழ்நாடு

கொடைக்கானலில் கடும் குளிா்

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் காற்று அதிகமாக வீசி வருவதால் கடும் குளிா் நிலவி வருகிறது.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக காற்று அதிகமாக நிலவி வருகிறது. காலை முதல் மிதமான வெயிலும், பிற்பகலிலிருந்து லேசான சாரலும், காற்றும் நிலவி வருகிறது. இதனால் கொடைக்கானலில் தற்போது வழக்கத்திற்கு மாறாக கடும் குளிா் நிலவி வருகிறது.

இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT