தமிழ்நாடு

பேரவைத் தலைவா் தோ்தல்: வேட்புமனுவுக்கு நாளை கடைசி

DIN

சட்டப்பேரவைத் தலைவருக்கான தோ்தலில் வேட்புமனு தாக்கலுக்கு செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும். இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் வெளியிட்டாா். அதன் விவரம்:-

16-வது சட்டப்பேரவைக்கு புதிதாக தலைவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளாா். அதன்படி, பேரவைத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் செவ்வாய்க்கிழமை (மே 11) நண்பகல் 12 மணி வரை பெறப்படும் என்று தனது அறிவிப்பில் சீனிவாசன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT