செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடியாக உபரிநீர் திறப்பு வெளியேற்றப்படுகிறது. 
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 3000 கனஅடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடியாக உபரிநீர் திறப்பு வெளியேற்றப்படுகிறது.

DIN


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3,000 கன அடியாக உபரிநீர் திறப்பு வெளியேற்றப்படுகிறது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. அதில், சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் நிலைகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 80 சதவிகிதத்திற்கு மேல் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியும், 3645 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 6,000 கன அடியாக உள்ளதால் 2000 கன அடியில் இருந்து 3,000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

வெண் அமிழ்தம்... ரஷ்மிகா மந்தனா!

முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT