முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 32-ஆம் கட்ட விசாரணை தொடக்கம் 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின்  32-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

Updated On : 16 நவம்பர் 2021, 11:28 am IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 32-ஆம் கட்ட விசாரணை தொடக்கம்
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின்  32-ம் கட்ட விசாரணை தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

நவம்பர் 25-ம் தேதி வரை மொத்தம் 10-நாள்கள் இந்த விசாரணையில் நடைபெறும்.  விசாரணையின் போது நேரில் ஆஜராகும்படி ஒரு மருத்துவர் உள்பட துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் என மொத்தம் 41-பேருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதுவரை 31-கட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் 1360 பேருக்கு  ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இதுவரை 979 பேர் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். மேலும் 1,223-ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments