கோப்புப்படம் 
தமிழ்நாடு

தீவுத்திடலில் டிச.30 முதல் சுற்றுலா, தொழில் பொருள்காட்சி

சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி வரும் டிசம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

சென்னை தீவுத்திடலில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருள்காட்சி வரும் டிசம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

70 நாள் நடக்கும் பொருள்காட்சியில் மக்களைக் கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெருகின்றன. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பொருள்காட்சியை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகளை அறிந்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களை ஈர்க்கும் வகையில் அனைத்தும்   சுற்றுலா பொருள்காட்சியில் இடம் பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே நிா்வாகத்தைக் கண்டித்து பாமக ஆா்ப்பாட்டம்

வெளிநாட்டு வேலை Scam!! Cyber Police எச்சரிக்கை! Cyber அடிமைகளாகும் அப்பாவிகள்

திருவள்ளுா்: அக். 31-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

Screen Mirroring Apps! ஜாக்கிரதை! புதிய Scam! உங்கள் Data திருடப்படலாம்! | Cyber Scam

எஸ்பிஐ கார்டு லாபம் 10% உயர்வு!

SCROLL FOR NEXT