தமிழ்நாடு

கல்வி அமைச்சர்கள் மாநாடு: தமிழக அரசு புறக்கணிப்பு

DIN

குஜராத்தில் இன்று தொடங்கும் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணையமைச்சர் சுபாஷ் சர்கார், அனைத்து மாநில மற்றும் யுனியன் பிரதேசங்களின், கல்வி அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்கும் மாநாடு இன்றும், நாளையும் குஜராத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது, பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளனர்.
இந்நிலையில், மாநாட்டிற்கு அழைப்பு வந்தபோதும் பங்கேற்க போவதில்லை என்று தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT