வண்டலூர் உயிரியல் பூங்கா 
தமிழ்நாடு

வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் பலி

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் சிங்கம் இன்று காலை உயிரிழந்தது.

DIN

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் சிங்கம் இன்று காலை உயிரிழந்தது.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 32 வயதுடைய மணி என்ற ஆண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த ஆண் சிங்கம் இன்று காலை உயிரிழந்ததாக பூங்காவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்ட ஆண் சிங்கமானது, 22 ஆண்டுகள் வண்டலூரில் பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?

SCROLL FOR NEXT