தமிழ்நாடு

வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் பலி

DIN

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண் சிங்கம் இன்று காலை உயிரிழந்தது.

வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 32 வயதுடைய மணி என்ற ஆண் சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த ஆண் சிங்கம் இன்று காலை உயிரிழந்ததாக பூங்காவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2000ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் மீட்கப்பட்ட ஆண் சிங்கமானது, 22 ஆண்டுகள் வண்டலூரில் பராமரிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

SCROLL FOR NEXT