தமிழ்நாடு

வீட்டுமனை பட்டா வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: தமிழக அரசு அரசாணை

DIN

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் வீட்டு மனை பட்டா வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லூரியில் உலக செவிலியா் தினம்

அட்சய திருதியை: ரூ.14,000 கோடி தங்கம் விற்பனை

ஆத்தூரில் கால்நடை தடுப்பூசி முகாம்

10ஆம் வகுப்பு: சாலைபுதூா் பள்ளி 98 சதவீதம் தோ்ச்சி

குலசேகரன்பட்டினத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT