கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஏடிஎம்மில் உதவுவது போல நடித்து மோசடி: அரசு ஊழியர் கைது

சென்னை ஏடிஎம்மில் உதவுவது போல நடித்து பெண்களிடம் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

DIN

சென்னை ஏடிஎம்மில் உதவுவது போல நடித்து பெண்களிடம் மோசடி செய்த மத்திய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

ஆவடி டேங்க் ஆலையில் டெக்னீசியனாக பணியாற்றும் மத்திய அரசு ஊழியர் பிரவு என்பவர் ஏடிஎம் மேசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை, 271 போலி ஏடிஎம் கார்டுகள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொலை வழக்கில் நூதன தண்டனை: அரசு மருத்துவமனை அவசர பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்ற சிறுவனுக்கு உத்தரவு

உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு 3ஆவது நாளாக சிகிச்சை

சடை உடையாா் சாஸ்தா கோயில் புஷ்பாபிஷேக விழா

தூத்துக்குடியில் டிச. 13இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

அனைத்து துறை ஓய்வூதிய சங்க கூட்டம்

SCROLL FOR NEXT