கோப்புப்படம் 
தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை: தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.20 கோடி நிதியை  தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

DIN

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.20 கோடி நிதியை  தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நீர்நிலைகள், கால்வாய்கள் வழியாக மழை நீர் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


நீர்வழிகளில் உள்ள குப்பைகள், வணல் மண், அடைப்புகளை அகற்ற நிதி பயன்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்வழிகளில் தடையின்றி நீரோட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT