தமிழ்நாடு

நாளைய மின் நிறுத்தம்

DIN

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையாா் பகுதிக்குள்பட்ட ஈஞ்சம்பாக்கம் சாலிமா் தோட்டம், பெரியாா் தெரு, பஜனை கோயில் தெரு, பொதிகை தெரு, கங்கை அம்மன் கோயில் தெரு, வால்மீகி தெரு உள்ளிட்ட இடங்களில் திங்கள்கிழமை (பிப்.6) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT