தமிழ்நாடு

சிதம்பரத்தில் மத்திய அதிவிரைவு படையினர் ஆய்வு!

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை காலை சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கும் விதமாக மத்திய அதிவிரைவுப் படையினர் (RAF: Rapid Action Force) ஆய்வு மேற்கொண்டனர். 

DIN

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை காலை சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாக்கும் விதமாக மத்திய அதிவிரைவுப் படையினர் (RAF: Rapid Action Force) ஆய்வு மேற்கொண்டனர். 

நடராஜர் கோயில் மற்றும் அடிக்கடி சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  

சிதம்பரம் கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஆர்.ரகுபதி முன்னிலையில் துணைத்தளபதி விஜயன் மற்றும் 100 அதிவிரைவுப் படை பாதுகாப்பு வீரர்கள் கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT