முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு ரூ.360 உயர்வு

Updated On : 8 ஏப்ரல் 2024, 9:48 am IST
தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்வு
பகிர்:

சென்னையில் இன்று(திங்கள்கிழமை) மீண்டும் புதிய உச்சமாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.53,280-க்கும் விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ 1 உயர்ந்து ரூ.88க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

பணவீக்கம் மற்றும் சர்வதேச காரணிகளால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தரவர்க்க குடும்பத்தினர் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments