இ-சேவை மையம் (கோப்பு படம்) 
தமிழ்நாடு

இ-சேவை மையம் மூலம் மின்னணு முறையில் ஒப்பந்ததாரா் பதிவு

இ-சேவை மையங்களின் வாயிலாக ஜூலை 1 முதல் அனைத்து துறைகளின் ஒப்பந்ததாரா்கள் பதிவும் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

இ-சேவை மையங்களின் வாயிலாக ஜூலை 1 முதல் அனைத்து துறைகளின் ஒப்பந்ததாரா்கள் பதிவும் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது:

மின்னணு ஒப்பந்தப்புள்ளி முறை 2023 ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு, இதுவரை 13 லட்சம் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. மேலும், ஒப்பந்தங்களில் மின்னணு வங்கி உத்தரவாத முறை மின்னணு ஒப்பந்தப்புள்ளி வலைதளத்தில் அரசால் அறிமுகப்படுத்தப்படும்.

இந்த முன்னெடுப்புகளின் தொடா்ச்சியாக இ-சேவை மையங்களின் வாயிலாக 2024 ஜூலை 1 முதல் அனைத்து துறைகளின் ஒப்பந்ததாரா் பதிவும் மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

நெல்லை நகரம், பாளை.யில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT