கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழக மீனவருக்கு இலங்கை விதித்த தண்டனை

ஒரு மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது

DIN

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதுசெய்யப்பட்ட 19 மீனவர்களில் 18 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், ஒரு மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது இலங்கை.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இந்திய எல்லைப்பகுதியான கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 19 தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர்.

இவர்களில் 18 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் படகு ஓட்டிச் சென்றதாக கூறப்படும் ஒருவருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை விதித்துள்ளது இலங்கை நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

கருவிழிகள் பேசுதே... ஜன்னத் ஜுபைர்!

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT