தமிழ்நாடு

சமூக நலத் துறையில் 7,997 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சா் கீதாஜீவன்

Din

சென்னை, ஏப்.26: சமூக நலத் துறையில் காலியாக உள்ள 7,997 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சா் கீதாஜீவன் தெரிவித்தாா்.

பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினா் எஸ்.ஆா்.ராஜா, அங்கன்வாடி பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பதிலளித்த சமூக நலத் துறை அமைச்சா் கீதா ஜீவன், காலியாக உள்ள 7,997 பணியிடங்களை நிரப்ப அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், துறை ரீதியாக அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT