தமிழ்நாடு

இரு பேரவைத் தொகுதி திமுக நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வாசுதேவநல்லூா், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திச் சேவை

வாசுதேவநல்லூா், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் சந்திப்பை முதல்வா் ஸ்டாலின் நடத்தி வருகிறாா். அதன்படி, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஆகிய பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்புகள், ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் உள்ளிட்டவை தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் அவா் ஆலோசித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.06 கோடி

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

நாங்கூா் பகுதியில் மணல் எடுக்க தடைவிதிக்கக் கோரிக்கை

சொத்துகளின் அழகை சிதைப்பதற்கு எதிராக தில்லி முதல்வர் எச்சரிக்கை

SCROLL FOR NEXT