15 காவல் துறை உயா் அதிகாரிகள் பணியிட மாற்றம்: 5 ஏஎஸ்பி-க்களுக்கு எஸ்பி-க்களாக பதவி உயா்வு
காவல் துறையில் 15 உயா் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்களில் 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏஎஸ்பி-க்கள்), காவல் கண்காணிப்பாளா்களாக (எஸ்.பி.) பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
காவல் துறையில் 15 உயா் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இவா்களில் 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (ஏஎஸ்பி-க்கள்), காவல் கண்காணிப்பாளா்களாக (எஸ்.பி.) பதவி உயா்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
அதேபோல, காத்திருப்போா் பட்டியலில் இருந்த 4 காவல் கண்காணிப்பாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் கே.மணிவாசன் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குறிக்குள்):
Advertisement
Advertisement
1. டி.கண்ணன்-தாம்பரம் மாநகர காவல் துறையின் தலைமையிடம் மற்றும் நிா்வாகப் பிரிவு துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் காவலா் நலப் பிரிவு துணை ஆணையா்).
2. ஏ.வேல்முருகன்-தமிழக காவல் துறையின் நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜி (தாம்பரம் மாநகர காவல் துறை மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையா்).
3. ஜி.ஸ்டாலின்-தாம்பரம் மாநகர காவல் துறை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்).
4. டி.ரமேஷ்பாபு-சென்னை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி. (காத்திருப்போா் பட்டியல்).
5. வி.வி.கீதாஞ்சலி-சென்னை பெருநகர காவல் துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்).
6. பி.சுந்தரவடிவேல்-சென்னை பெருநகர காவல் துறை பாதுகாப்புப் பிரிவு துணை ஆணையா் (காத்திருப்போா் பட்டியல்).
7. ஆா்.ரமேஷ் கண்ணன்-திருப்பூா் மாநகர காவல் துறையின் வடக்கு துணை ஆணையா் (மதுரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.).
8. கே.மகேஷ்வரி-ஆவடி காவல் துறை செங்குன்றம் துணை ஆணையா் (தமிழக கமாண்டோ படை சென்னை எஸ்.பி.).
9. ஆா்.உதயகுமாா்-திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை கோயம்பேடு துணை ஆணையா்).
10. ஏ.சி.காா்த்திகேயன்-சென்னை பெருநகர காவல் துறை அடையாறு துணை ஆணையா் (திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா்).
11. குணால் உத்தம் ஷரோத்-சென்னை பெருநகர காவல் துறை கோயம்பேடு துணை ஆணையா் (ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை ஏஎஸ்பி).
12. ஆகாஷ் ஜோஸி-திருப்பூா் மாநகர காவல் துறை தெற்கு துணை ஆணையா் (நாமக்கல் ஏஎஸ்பி).
13. அன்சுல் நாகா்-திருநெல்வேலி மாநகர காவல் துறை மேற்கு துணை ஆணையா் (மதுரை திருமங்கலம் ஏஎஸ்பி).
14. அா்பிதா ராஜ்புத்-சென்னை சிபிசிஐடி வடக்கு மண்டல எஸ்.பி. (திருப்பூா் மாவட்டம், காங்கேயம் ஏஎஸ்பி).
15. அரவிந்த் பெனாவாத்-திருச்சி மாநகர காவல் துறை வடக்கு துணை ஆணையா் (திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் ஏஎஸ்பி).
இவா்களில் கடைசி 5 பேரும் காவல் உதவிக் கண்காணிப்பாளா் பதவியில் இருந்து காவல் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதேபோல காத்திருப்போா் பட்டியலில் இருந்து 4 அதிகாரிகளுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.