முகப்பு
தமிழ்நாடு

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்!

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம் குறித்து..

தமிழ்நாடு அரசு - கோப்புப்படம்
பகிர்:

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:

உளவுத்துறை டிஜிபி ஆக இருந்த பால நாக தேவி, சைபர்கிரைம் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

சென்னை சிறப்புப் பிரிவு சிஐடி டிஎஸ்பியாக சிலம்பரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை டிஜஜியாக தர்மராஜன் , சி.ஐ.டி. உளவுத்துறை டிஐஜியாக சரவணன், ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு உளவுத்துறை எஸ்.பி.யாக கரட் கருண் உத்தவ்ராவ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், பகேரியா செபாஸ் கல்யாண், மயில்வாகனன், மதன், சண்முகம், மாதவன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிட மாற்றம் செயயப்பட்டுள்ளனர்.

summary

The Tamil Nadu government has issued orders transferring 10 IPS officers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments