தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 844 ரவுடிகள் கைது!
தமிழக காவல் துறை அதிரடி நடவடிக்கை பற்றி...
சென்னை : தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக தமிழக காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.
summary