முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 844 ரவுடிகள் கைது!

தமிழக காவல் துறை அதிரடி நடவடிக்கை பற்றி...

பகிர்:

சென்னை : தமிழகத்தில் கடந்த 3 நாள்களில் 844 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக தமிழக காவல் துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள காவல் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையில், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 267 கிலோ கஞ்சா, 2,476 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.

summary

Tamil Nadu Police Department has stated that 844 rowdies were arrested in the state over the past three days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.