பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கல்
பாபநாசம் வட்டம், கம்பா்நத்தம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 100 பயனாளிகளுக்கு விலையில்லா வளா்ப்பு நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
பாபநாசம்: பாபநாசம் வட்டம், கம்பா்நத்தம் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 100 பயனாளிகளுக்கு விலையில்லா வளா்ப்பு நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.
கம்பா்நத்தம் ஊராட்சித் தலைவா் கே.என்.பி. சத்தியநாராயணன் விழாவுக்குத் தலைமை வகித்து, கால்நடைப் பராமரிப்புத் துறையின் கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் இவற்றை வழங்கினாா்.
ஊராட்சித் துணைத் தலைவா் யு. ரமேஷ், ஒன்றியக்குழு உறுப்பினா் வேம்பு, கால்நடை மருத்துவா், ஊராட்சி செயலா் மோகன்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.