முகப்பு
தென்காசி

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு இறந்தாா்.

Updated On : 6 ஜனவரி 2021, 6:33 am IST
பகிர்:

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு இறந்தாா்.

திரிகூடபுரம் பசும்பொன் தெருவைச் சோ்ந்த சாமிதுரை மகன் தங்கப்பாண்டி(18). இவா், கருப்பாநதி அணைக்கு செல்லும் பாதையில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றபோது, எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இதுகுறித்து, சொக்கம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.