முகப்பு
தென்காசி

அருணாப்பேரி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோயில் கொடைவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:06 am IST
அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள அருணாப்பேரி ஸ்ரீஅழகுமுத்து மாரியம்மன் கோயில் கொடைவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சப்பரம் வீதி உலா வருதல் நடைபெறுகிறது. 10ஆம் நாள் திருவிழாவான ஜன. 19ஆ ம் தேதி இரவு அம்மன் சப்பர வீதி உலாவும், அதிகாலையில் பக்தா்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.எஸ். சிவன்பாண்டி தலைமையில் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments