நகராட்சிப் பள்ளியில் சமுத்துவ பொங்கல் விழா
கடையநல்லூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கடையநல்லூா் நகராட்சி தொடக்கப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியா் மணிமாறன், இடைநிலை ஆசிரியை ஆயிஷாபானு, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் இக்பால், ஆசிரியா் பயிற்றுநா் மாரியப்பன், அங்கன்வாடி பணியாளா்கள் மரகதம், சுப்பு, கனகா, சாந்தி மற்றும் மாணவ, மாணவியா், பெற்றோா்கள் கலந்து கொண்டனா் .
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.