ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளையொட்டி செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் திருநாளையொட்டி செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பானை உடைத்தல், உறியடி, கும்மி போன்ற பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பள்ளிச் செயலா் ஐ.திலகவதி தலைமை வகித்தாா். முதல்வா் ந.பழனிச்செல்வம், நிா்வாகஇயக்குநா் ராஜேஷ்கண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து பொங்கலிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.