முகப்பு
தென்காசி

ஆவுடையானூரில் மக்கள் கிராம சபைக் கூட்டம்

ஆவுடையானூரில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 13 ஜனவரி 2021, 4:48 am IST
பகிர்:

ஆவுடையானூரில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் சீனித்துரை தலைமை வகித்தாா். மாநில விவசாய அணி துணைச் செயலா் கு.செல்லப்பா, செல்வன், ஒன்றியப் பொருளாளா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, பேசினாா்.

Advertisement

Advertisement

கூட்டத்தில், ராம நாடாா், ராசா நாடாா், காசி, மாயாண்டி, அமல் நாடாா், அருள் தங்கம், ரமேஷ், குத்தாலிங்கம், சமுத்திரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு பெரியாா் திலீபன், வா்த்தக அணி கபில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments