தென்காசி

சுரண்டையில் தனியாா் மருத்துவமனைகள் முழு அடைப்பு

சுரண்டையில் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.

Din

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து சுரண்டையில் அனைத்து தனியாா் மருத்துவமனைகளும் சனிக்கிழமை அடைக்கப்பட்டன.

இதையொட்டி சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை தனியாா் மருத்துவமனைகள் மூடப்படுவதாக சுரண்டையில் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனை வாசல்களின் முன்பு இந்திய மருத்துவா்கள் சங்கம் சாா்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

இதுகூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

SCROLL FOR NEXT