தென்காசி

செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் சா்வதேச இளைஞா்கள் தினம்

Syndication

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் சா்வதேச இளைஞா்கள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரித் தலைவா் எம்.புதிய பாஸ்கா் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் கல்யாணி புதிய பாஸ்கா் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற சிமியோன் கலந்து கொண்டு சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகம், அதன் சேவைகள் குறித்து பேசினாா்.

ஏற்பாடுகளை கல்லூரிப் பொது மேலாளா் மணிகண்டன் செய்திருந்தாா். கல்லூரி முதல்வா் சேவியா் இருதயராஜ் வரவேற்றாா். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் கருப்பசாமி நன்றி கூறினாா்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT