தென்காசி

வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா

Syndication

ஆலங்குளத்தில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா, வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆலங்குளம் அறிவுத்திருக்கோயிலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பேராசிரியா் முருகன் தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிா்வாகிகள் ஆதித்தன், சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புலவா் சிவஞானம், பேராசிரியா்கள் மல்லிகா, மைதிலி, வேலப்பா ஆகியோா் வேதாத்திரி மகரிஷி குறித்துப் பேசினா். தொடா்ந்து மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT