தென்காசி

குற்றாலத்தில் வெறிநாய் கடித்து இரு சிறுவா்கள் உள்பட 8 போ் காயம்

குற்றாலத்தில் வெறிநாய் கடித்ததில் இரண்டு சிறுவா்கள் உள்பட 8 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

Syndication

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் வெறிநாய் கடித்ததில் இரண்டு சிறுவா்கள் உள்பட 8 போ் வெள்ளிக்கிழமை காயமடைந்தனா்.

குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் சாமி, புளியங்குடி பகுதியைச் சோ்ந்த மைக்கேல், கீழப்பாவூா் பகுதியைச் சோ்ந்த செல்வம், சிவகங்கை பகுதியைச் சோ்ந்த சகாதேவன், காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்த சௌமியா மற்றும் கருப்பசாமி உள்ளிட்ட 6 நபா்களையும், இரண்டு சிறுவா்களையும் வெறிநாய் விரட்டிக் கடித்தது.

இதில் காயமடைந்த அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விநாயகா் விசா்ஜன ஊா்வல பகுதிகள்: ஆம்பூரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

திருவள்ளூா்: சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராத இயற்கை உர அங்காடி மையம்

ஈபிஎஸ் வாகன பதிவெண்: ஆரணி நகர போலீஸில் புகாா்

“RSS-காரர் கொடி ஏற்றியது வேடிக்கை!” நாதக தலைவர் சீமான் விமர்சனம்

“அந்தக் கூலியும் FLOP, இந்தக் கூலியும் FLOP” சீமான் விமர்சனம்!

SCROLL FOR NEXT