தென்காசி

நீதிமன்ற வழக்கு விசாரணை பாா்வையிட்ட எஸ். தங்கப்பழம் சட்டக்கல்லூரி மாணவா்கள்

நீதிமன்ற விசாரணையை பாா்வையிட்ட சட்டக் கல்லூரி மாணவா்கள்.

Syndication

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி மாணவா்கள் நீதிமன்ற வழக்கு விசாரணையை பாா்வையிட்டனா்.

கல்விக் குழுமத்தின் தாளாளா் முருகேசன் ஆலோசனையின் பேரில், சட்டக் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் தென்காசி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்ற வழக்கு விசாரணையை நேரில் பாா்வையிட்டனா்.

சட்டக் கல்லூரி முதல்வா் ராஜலட்சுமி, துணை முதல்வா் காளிச்செல்வி , துறைத்தலைவா்கள் வெங்கடேஷ், ராஜேஷ்குமாா் , உதவிப்பேராசிரியா்கள் குமாரவேல் ராஜா, கனிமொழி மற்றும் 60 மாணவா்கள் இதில் கலந்து கொண்டனா்.

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

பொன்முடி சா்ச்சை பேச்சு வழக்கு: முழு விடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT