குற்றாலம் பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீது ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர். 
தென்காசி

குற்றாலம் பேரருவியில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சனிக்கிழமை 2 ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

Syndication

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் சனிக்கிழமை 2 ஆவது நாளாக குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

மேற்குதொடா்ச்சி மலையில் குற்றாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

2 ஆவது நாளாக சனிக்கிழமையும் அருவியில் தண்ணீா்வரத்து அதிகமாக இருந்ததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் ஐந்தருவி, பழையகுற்றாலம், சிற்றருவி, புலியருவியில் குளித்து மகிழ்ந்தனா்.

’இந்திய மக்களின் இழப்பில் பெரும் பணக்காரர்கள் லாபம் ஈட்டுகிறார்கள்’ - டிரம்ப் ஆலோசகர் புது குற்றச்சாட்டு!

நிலநடுக்கத்தால் கிழக்கு ஆப்கன் கிராமங்கள் தரைமட்டம்! உதவி கோரி மக்கள் கதறல்!!

தித்திக்குதே.... அவ்னீத் கௌர்

அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்திய - ரஷிய உறவு! புதின் பேச்சு

கண்ட நாள் முதல்... ஆர்த்தி சிகாரா

SCROLL FOR NEXT