தென்காசி

மலையாங்குளம், நக்கலமுத்தன்பட்டி பகுதிகளில் மின் நிறுத்தம்

Syndication

சங்கரன்கோவில் அருகே மலையாங்குளம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் செப். 20ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூா், குருக்கள்பட்டி ஆகிய ஊா்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊா்களுக்கும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இத்தகவலை, உதவி கோட்ட செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

வாக்கு திருட்டு: காங்கிரஸ் கையொப்ப இயக்கம் தொடக்கம்

கல்லூரியில் மருத்துவ முகாம்

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

பசுமை ஹைட்ரஜன் மூலம் மின் உற்பத்தி: என்எல்சி தலைவா் தகவல்

சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT